சைவ நெறியை போற்றும் திருவாசகத்தைபாடிய மாணிக்கவாசகர் கொடுத்த அமுதத்தை நாமும் சுவைத்து சிவா சிந்தனையில்மூழ்குவோம்
எது கிடைத்தாலும் சத்சங்கம் கிடைப்பது அரிது. நம் வாழ்வை மேன்மை படுத்தும் சத்சங்கத்தில் நாம் கலந்து கொண்டு அந்த எல்லையில்லா இறைவனோடு இணைந்து இன்புறுவோம்.